நல்வரவு

 

சங்க தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்இனிதாவது எங்கும் காணோம்,

பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,நாமமது தமிழரெனக் கொண்டு இங்குவாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,வள்ளுவர் போல் இளங்கோ வைப்போல்,பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

 

குன்றுடையன் .png